Wednesday, October 29, 2008

வணக்கம்

அன்பு இணைய நண்பர்களுக்கு வணக்கம்..!



இணையம் மூலம் என் ரத்த சொந்தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

அதனினும் பெருமகிழ்ச்சி விரைவில் வீரமான தமிழன் ஒருவன் விரைவில் முடி சூடப் போகிறான் என்பதே...

தமிழர்களே விழித்திருப்போம் ! விடியல் நாள் வெகுவிரைவில் !



வணக்கத்துடன்,


வ.கௌதமன்,

திரைப்பட இயக்குநர்

”கனவே கலையாதே“,

”சந்தனக்காடு” தொடர்.

No comments: